சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்!உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனு

Default Image

சிதம்பரத்தின் மனுவை உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யவேண்டும் என்று  சி.பி.ஐ.  தரப்பில் பதில்  மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ கைது செய்ததற்கு எதிராக சிதம்பரம் தரப்பில் மனு  தாக்கல் செய்யப்பட்டது.இந்த நிலையில் ப.சிதம்பரத்தின் மனுவை உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யவேண்டும் என்று  சி.பி.ஐ.  தரப்பில் பதில்  மனு ஓன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சி.பி.ஐ. கைது செய்ததை எதிர்த்து சிறப்பு நீதிமன்றத்தில் தான் ப.சிதம்பரம் மனுத் தாக்கல் செய்திருக்க வேண்டும்  என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்