ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : இன்று சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார் சிதம்பரம்

Published by
Venu

இன்று சிதம்பரம் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தனர்.இதனையடுத்து சிதம்பரம்  சிபிஐ  காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.சிபிஐ காவலில் இருந்து வரும் சிதம்பரம் தரப்பில் இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஓன்று தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த  நீதிபதிகள் பானுமதி, போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு சிதம்பரத்தின் காவலை செப்டம்பர் 5 -ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது.மேலும் வழக்கின் உத்தரவும் அதே நாளில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தது.குறிப்பாக காவல் நீட்டிப்பு குறித்து தனி நீதிமன்றத்தில் அனுமதிபெறவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தார்கள்.

இதன் பின்னார் சிதம்பரம் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.அங்கு உச்சநீதிமன்ற உத்தரவு படி சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டது.மேலும் செப்டம்பர் 5-ஆம் தேதி ஆஜர்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் சிதம்பரத்தின் மனு மீதான  விசாரணை இன்று  நடைபெறுகிறது.மேலும் சிதம்பரம் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

Published by
Venu

Recent Posts

வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…

45 minutes ago

டப்பா ரோலுக்கு ஆண்டி ரோலே மேல்..சீண்டிய நடிகைக்கு சிம்ரன் கொடுத்த பதிலடி!

சென்னை : 90 ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகை சிம்ரன் இப்போது ஹீரோயினாக இல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட…

55 minutes ago

விலகல் முடிவில் உறுதியாக இருக்கும் துரை வைகோ…ஏற்க மறுக்கும் மதிமுக தலைமை!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்திருந்தார். அவர்…

3 hours ago

திமுக கூட்டணியில் பாமகவா? முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்ன பதில்?

சென்னை : தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் எந்த கட்சி எந்தெந்த கட்சிகளோடு கூட்டணி வைக்கபோகிறது என்பதற்கான கேள்விகளும்…

3 hours ago

இன்னைக்கு தான் நிஜ ஐபிஎல்! சென்னைக்கு பதிலடி கொடுக்குமா மும்பை?

மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள்…

4 hours ago

தம்பி இது தீர்வு இல்லை…தற்கொலை செய்ய முயற்சி செய்த இளைஞர்..போலீசாரின் செயல்?

கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…

4 hours ago