சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகலின் தந்தை நந்தகுமார் பாகல் கைது.
சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகலின் தந்தை நந்தகுமார் பாகல். உத்திரபிரதேசத்தில், ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் பிராமணர்களை இழிவாக பேசியுள்ளார். இதனையடுத்து, இவர் மீது, சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள டி டி நகர் காவல் நிலையத்தில் சர்வ பிராமின் சமாஜ் சார்பில் இவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து, சத்தீஸ்கர் முதல்வர் கூறுகையில், என் ஆட்சியில் அனைவரும் சமம். எனக்கும் என் தந்தைக்கும் இருவேறு கருத்தில் உடன்பாடு உள்ளது அனைவரும் அறிந்ததே. எங்கள் அரசியல் பார்வையும் நம்பிக்கையும் வெவ்வேறானவை. ஒரு மகனாக நான் அவரை மதிக்கிறேன், ஆனால் ஒரு மாநில முதல்வராக அவரின் தவறை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. சட்டத்தை யாராலும் மாற்ற முடியாது.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…