சட்டீஸ்கர் மாநிலம் பாஸ்டர் மாவட்டத்திலுள்ள நக்சல்களை தேடும் பணியில் சிஆர்பிஎப் வீரர்கள் கடந்த 30- ஆம் தேதி நள்ளிரவு முதல் பாஸ்டர் தண்டேவடா மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் தேடுதலில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் காலை சிஆர்பிஎப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போட்லி கிராமம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்கள். அப்போது ரவுஷன் குமார் என்ற சிஆர்பிஎப் வீரர் நக்சல் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடியை மிதித்து விட்டார்.
இதனால் கண்ணி வெடி குண்டு வெடித்ததில் ரவுஷன் குமார் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…