ஒரே மாதிரியான லோகோ இருப்பதாக கூறி போன் பே தொடர்ந்த வழக்கில், மொபைல் பே நிறுவனத்திற்கு இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
பண பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வரும் பிரபல மொபைல் செயலியான போன் பே நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
அதில், தனது நிறுவன லோகோவை மொபைல்பே எனும் பரிவர்த்தனை செயலி காப்பி அடித்துவிட்டதாக கூறி அந்த மொபைல் பே செயலுக்கு தடைவிதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இரண்டு செயலிகள் லோகோவும் ஒரே மாதிரி இல்லை என்றாலும், சாதரண மக்கள் பார்க்கையில் அவை ஒரே மாதிரி போல இருக்கும் சூழல் நிலவுகிறது. என கூறி,
அந்த மொபைல் பே பரிவர்த்தனை நிறுவனத்துக்கு இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். மேலும், பரிவர்த்தனை செய்ய மட்டுமே தடை, பயனர்கள் அதில் தங்கள் அக்கவுண்டில் பணத்தை சேமித்து வைத்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த மொபைல் பே செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் தடை விதிக்க வேண்டும் என போன்பே கூறியிருந்தது. இதுகுறித்து பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் நிறுவனம் விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…