கொல்கத்தாவை சேர்ந்த இருவரை கனரா வங்கி கொடுத்த புகாரின் அடிப்படையில் சிபிஐ அமைப்பின் வங்கி பாதுகாப்பு மற்றும் மோசடி பிரிவு அதிகாரிகள் வங்கிக் கடன் மோசடியின் கீழ் கைது செய்துள்ளது.
ஆர்பி இன்போசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் இரு தலைவர்களான ஷிபாஜி பன்ஜா மற்றும் கவுஸ்தவ் ரே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனரா வங்கி மற்றும் இதர 9 வங்கிகளில் ஆர்பி இன்போசிஸ்டம்ர்ஸ் நிறுவனத்தின் இரு தலைவர்கள் போலியான நிறுவன தரவுகளைக் காட்டி சுமார் 515 கோடி ரூபாய் அளவிலான கடனை பெற்று வங்கியை ஏமாற்றியுள்ளனர்.
இந்த மோசடி புகாரில் இந்நிறுவனத்தின் துணை தலைவர்களான விஜய் பாஃப்நா மற்றும் டெப்நாத் பால் ஆகியோரின் பெயர்களையும் குறிப்பிடப்பட்டுள்ளது.நீர்வ் மோடி மோசடிக்குப் பின்பு வங்கிகளில் இருக்கும் மோசடிகள் தொடர்ந்து வெளிவருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…