நிலவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இந்தியாவிலிருந்து இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் மூலமாக சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அது முதலில் பூமியின் வட்டப்பாதையில் சுற்றி விட்டு தற்போது நிலவின் வட்டப்பாதையில் ஐந்து முறை சுற்றி அதன் நிலவின் தரை பகுதியை நெருங்கியுள்ளது.
தற்போது சந்திரன்-2, ஆர்பிட்டல்லில் இருந்து விக்ரம் என பெயரிடப்பட்டுள்ள லேண்டரை பிரிக்கும் பணி தொடங்கி, இதற்கான சமிக்ஞைகளை இஸ்ரோ சந்திராயன்-2விற்கு அனுப்பியது.
தற்போது லேண்டர், அர்பிட்டலில் இருந்து, பிரிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…