Chandrayaan 3 - President Droupadi Murmu [File Image]
நேற்று இந்தியாவின் பெருமைமிகு தருணமான சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. வெற்றிகரமாக விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்டதற்கு நம் நாட்டு தலைவர்கள் மட்டுமின்றி, உலக நாடுகளும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி குழுமமான இஸ்ரோவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவ பகுதியில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதற்கு பின்னர், லேண்டரில் இருந்து பிரக்யான்-ரோவர் வெற்றிகரமாக வெளியேறி நிலவில் தடம் பதித்தது. இந்த நிகழ்வுக்கும் பலர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ரோவர் தரையிறங்கியதற்கு, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தனது X சமூக வளைத்ததில் , ‘ விக்ரம்-லேண்டரின் உள்ளே இருந்து பிரக்யான்-ரோவரை வெற்றிகரமாக அனுப்பியதற்காக இஸ்ரோ குழு மற்றும் அனைத்து சக குடிமக்களுக்கும் நான் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன். விக்ரம் தரையிறங்கிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, சந்திரயான் 3 இன் மற்றொரு கட்டத்தின் வெற்றியைக் குறித்தது. பிரக்யான் சந்திரனைப் பற்றிய நமது புரிதலைப் பெற்று வளப்படுத்தும் தகவல் மற்றும் பகுப்பாய்வுகளை எனது சக குடிமக்கள் மற்றும் விஞ்ஞானிகளுடன் இணைந்து உற்சாகத்துடன் எதிர்பார்க்கிறேன். என பதிவிட்டுள்ளர்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாட உள்ளன. இந்த…
சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ்,…