சந்திரயான்-1ஐ விட சந்திரயான்-2 நிலவின் தரைப்பரப்பை மிக துல்லியமாக படம் எடுத்து அனுப்பும் என்று மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,நிலவின் பாதுகாப்பான இடத்தில் தான் சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கும். இடம் பாதுகாப்பாக இல்லையெனில் ஒரு சில மீட்டர் முன்னோக்கி அல்லது பின்னோக்கி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சந்திரயான்-1ஐ விட சந்திரயான்-2 நிலவின் தரைப்பரப்பை மிக துல்லியமாக படம் எடுத்து அனுப்பும். நிலவில் என்னென்ன கனிம வளங்கள் உள்ளன என்பது பற்றி 2 முதல் 14 நாட்கள் ஆய்வு செய்யும் என்று மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவத்தில்…
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம்…