இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இதனையடுத்து ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில், மொத்தமுள்ள 175 இடங்களில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 149 இடங்களை பெற்று முன்னிலையில் உள்ளது.ஆளும் தெலுங்கு தேசம் கட்சி வெறும் 25 இடங்களையே பிடித்துள்ளது.
இந்நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளதையடுத்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று மாலை தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…