முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சந்திரபாபு நாயுடு!

Default Image

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இதனையடுத்து ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில், மொத்தமுள்ள 175 இடங்களில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 149 இடங்களை பெற்று முன்னிலையில் உள்ளது.ஆளும் தெலுங்கு தேசம் கட்சி வெறும் 25 இடங்களையே பிடித்துள்ளது.

இந்நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளதையடுத்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று மாலை தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்