இந்தியா முழுவது நடைபெற்ற மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிய வண்ணம் உள்ளது.
இந்நிலையில், ஆந்திர சட்டப்பேரவை தொகுதியில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 142 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆளு தெலுங்கு தேசம் கட்சி 28 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் முன்னிலையில் இருப்பதால், சந்திரபாபு நாயுடு முதல்வர் பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…