மக்களவைத் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடைசிகட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆட்சி அமைக்க பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.
அதேபோல ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பல கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். அவர் இதுவரை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ், மாயாவதி, சரத் பாவர், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி போன்றோரை சந்தித்து பேசியுள்ளார். இந்நிலையில் இவர் இன்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி அவர்களையும் அடுத்ததாக சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
DINASUVADU
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…