ராகுல்காந்தி, கெஜ்ரிவால், அகிலேஷ், மாயாவதி, சோனியா காந்தி என நீண்டுகொண்டே போகும் சந்திரபாபு நாயுடு சந்திப்பு!

Default Image

மக்களவைத் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடைசிகட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆட்சி அமைக்க பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

அதேபோல ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பல கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். அவர் இதுவரை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ், மாயாவதி, சரத் பாவர், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி போன்றோரை சந்தித்து பேசியுள்ளார். இந்நிலையில் இவர் இன்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி அவர்களையும் அடுத்ததாக சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்