அடுத்த 12 மணி நேரத்தில் இந்த மாநிலங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 12 மணி நேரத்தில் ஆந்திரா, தெலுங்கானா, மத்திய மகாராஷ்டிரா, மராத்வாடா, கடலோர மற்றும் வடக்கு உள்துறை கர்நாடகா, கேரளா மற்றும் மஹே ஆகிய மாநிலங்களில் மிதமான முதல் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
அந்த வகையில், செப்டம்பர் 19 முதல் 20 வரை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், ஒடிசா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய நாடுகளில் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 28 பேர் பலியாகியுள்ளனர்.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…