மத்திய இந்தியாவில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய இந்தியாவில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் வடக்கு சத்தீஸ்கர், கிழக்கு மத்தியப் பிரதேசம், மேற்கு மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மற்றும் தெற்கு குஜராத்தில் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என மத்திய நீர் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வெள்ள முன்னறிவிப்பு ஐஎம்டி தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் கிழக்கு ராஜஸ்தானிலும், ஆகஸ்ட் 18 ஆம் தேதி உத்தரகண்ட் பகுதிகளிலும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என ஐஎம்டி கணித்துள்ளது. இதற்கிடையில் குஜராத் மாநிலம், மகாராஷ்டிரா மற்றும் கோவா ஆகிய நாடுகளில் பரவலான மழை பெய்யும்.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…