மும்பையில் உள்ளூர் ரயிலை இயக்கிய பெண்மணியை பாராட்டிய மத்திய ரயில்வே.!

Published by
murugan

மும்பையில் ஊரடங்கு காரணமாக உள்ளூர் ரயில்கள் 84 நாட்களுக்கு மூடப்பட்ட பின்னர் ஜூன் 15 அன்று மீண்டும் இயக்கத் தொடங்கின. இந்நிலையில், ரயிலில் பயணிக்கும், பயணிகள் மற்றும் இயக்கும் ஓட்டுனர்கள் பாதுகாப்பாக இருக்க முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, மத்திய ரயில்வே தனது ட்விட்டரில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. அதில், மும்பையில் உள்ளூர் ரயிலை இயக்கும் ஒரு பெண்மணி பெண் முககவசம் மற்றும் முகமூடி அணிந்து ரயிலை இயக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அதில்,உள்ளூர் ரயிலில் பயணிக்கும்போது அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பயணிகளிடம் முறையிடவும். பாதுகாப்பாக இருங்கள், எச்சரிக்கையாக இருங்கள் என மத்திய அரசு பதிவிட்டுள்ளது. .

இந்த பதிவிற்கு பலர் லைக்குகளையும் பல கருத்துகளையும் கொடுத்து வருகின்றனர். ட்வீட்டில் பலர் மகிழ்ச்சியடைந்தாலும், சிலர் உங்கள் ஊழியர்களை நீங்கள் கவனித்துக்கொள்வது நல்லது, அப்பெண்ணிற்கு கடமையில் இருக்கும்போது கையுறைகள் கொடுங்கள் என ரயில்வே துறைக்கு பரிந்துரைத்தனர்.

Published by
murugan

Recent Posts

MI vs KKR : முதல் வெற்றியை பதிவு செய்யுமா மும்பை.? புள்ளிப்பட்டியலில் கடைசி இடம்.!

MI vs KKR : முதல் வெற்றியை பதிவு செய்யுமா மும்பை.? புள்ளிப்பட்டியலில் கடைசி இடம்.!

மும்பை : ஐபிஎல் தொடர் மார்ச் 22-ம் தேதி அன்று தொடங்கியது, 12 ஆவது போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா…

54 minutes ago

இன்னும் ஒரு வாரத்தில் திரௌபதி அம்மன் கோயில் திறப்பு..அமைச்சர் சேகர் பாபு தகவல்!

சென்னை :  விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயில் திறப்பு தொடர்பாக கடந்த சில மாதங்களாக சர்ச்சைகள் எழுந்தது. இந்த கோயில்,…

1 hour ago

செங்கோட்டையன் மீண்டும் டெல்லி பயணம்? அதிமுக கூட்டணிக்கு பாஜக முயற்சி.!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில், தற்போதே தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு…

2 hours ago

தொடர் தோல்வி..கடும் அப்செட்டில் ருதுராஜ்! ராஜஸ்தான் போட்டிக்கு பின் பேசியது என்ன?

குவஹாத்தி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற…

3 hours ago

Live : ரமலான் பண்டிகை கொண்டாட்டம் முதல்…மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் வரை!

சென்னை : தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரமலான் பண்டிகை உற்சாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று பிறை தெரிந்த நிலையில், இன்று ரமலான்…

4 hours ago

குட் பேட் அக்லி படத்தில் எமோஷனல் இருக்கு! ரசிகர்கள் தலையில் குண்டை தூக்கிப்போட்ட ஆதிக்!

சென்னை : தமிழ் சினிமா மட்டுமின்றி இப்போது இந்திய சினிமா வரை அனைவருடைய கவனம் முழுவதும் அஜித் நடிப்பில் உருவாகி வரும்…

4 hours ago