விதிகளில் திருத்தம் கொண்டு வந்த மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ்.
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தலால் ஸ்தம்பித்துள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது.
இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் அவர்கள், தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, தேசிய தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் மத்திய அரசின் நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்களில் பயில 12-ம் வகுப்பு பொது தேர்வில் 75% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்ற வீதியில் திருத்தம் கொண்டு வந்துள்ளார்.
மேலும் JEE மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழை மட்டும் அளித்தால் போதும் என தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…