பண்டிகைகள் நெருங்குவதால் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.! மாநில அரசுகளுக்கு அறிவுரை.!

Default Image

பண்டிகை காலங்கள் நெருங்குவதால் கொரோனா கட்டுப்பாடுகளை, தீவிர படுத்த வேண்டும். அதன் கண்காணிப்புகளையும் அதிகப்படுத்த வேண்டும். மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல். 

அடுத்தடுத்து இந்தியா முழுவதும்,  விநாயகர் சதுர்த்தி, சுதந்திர தினம்,  விஜயதசமி  என அடுத்தடுத்து பண்டிகைகள் வரவுள்ளதால் மக்கள் கூட்டம் அதிகமாகும். இதனால் நோய் தொற்று பரவும் அபாயமும் அதிகரிக்கும்.

இதனைக் குறித்து மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளது. அதாவது பண்டிகை காலங்கள் நெருங்குவதால் கொரோனா கட்டுப்பாடுகளை, தீவிர படுத்த வேண்டும். அதன் கண்காணிப்புகளையும் அதிகப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்