Central Govt tax [File Image]
மாநில அரசின் உள்கட்டமைப்பு திட்ட பணிகளுக்காக 2024 ஜனவரி 10ஆம் தேதி கொடுக்க வேண்டிய வரிப்பகிர்வு முன்கூட்டியே விடுவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 28 மாநிலங்களுக்கு ரூ.72,961.21 கோடியை விடுவித்தது.அதில், மத்திய அரசு அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.13,088.51 கோடி விடுவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு ரூ.2976.10 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, வரவிருக்கும் பண்டிகைகள் மற்றும் புத்தாண்டைக் கருத்தில் கொண்டு, பல்வேறு சமூக நல நடவடிக்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக மாநில அரசுகளை வலுப்படுத்த மாநிலங்களுக்கு கூடுதல் தவணையாக ரூ.72,961.21 கோடியை மத்திய அரசு வெளியிடுகிறது என்று தெரிவித்துள்ளது.
எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்ளளவு…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (ஜூலை 30, 2025) சென்னை பனையூரில்…
திருச்சி : அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, இன்று திருச்சியில் நடந்த ‘மக்களை காப்போம், தமிழகத்தை…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன்…
சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…
பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…