கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த கொரோனா தொற்று சிகிச்சையில் ஈடுபட்டு வரும் மருத்துவ ஊழியர்களில் மார்ச் 31இல் பணி நிறைவு பெரும் ஊழியர்களுக்கு பணி நீட்டிப்பு அளிப்பதாக மாநில அரசு அறிவித்திருந்தது.
அது போல, மத்திய அரசு ஊழியர்களுக்கும் மார்ச் 31ஆம் தேதி ஓய்வு பெறும் ஒல்லியார்களின் பணிக்காலம் நீட்டிக்கப்படும் என தகவல் பரவியது.
இதற்கு விளக்கம் அளிக்கும் பொருட்டு, மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலர்களுக்கு மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை கடிதம் அனுப்பியுள்ளது. அதில், மார்ச் 31இல் ஓய்வு பெரும் ஊழியர்கள் அதே நாளில் பணிகளில் இருந்து விடுவிக்கப்படுவர். மேலும், ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். எனவும், ஓய்வு பெரும் ஊழியர்களுக்கு பணிக்காலம் நீட்டிப்பு கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…