நாள்தோறும் இந்தியாவில் கொரோனா பரவலின் 2-ஆவது அலை அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 2 லட்சத்து 22 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் இந்தியாவில் 4,454 பேர் இறந்துள்ளனர்.
இரண்டாம் அலையின் தாக்கத்திலிருந்து வெளிவராத இந்தியாவில் மூன்றாம் அலையை குறித்து பல்வேறு கருத்துக்கள் மக்களிடையே எழுந்து வருகிறது. அதிலும், மூன்றாம் அலையில் குழந்தைகளுக்கு அதிக அளவில் பாதிப்பு இருக்கும் என்ற கருத்திற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், நாட்டில் கொரோனாவின் மூன்றாம் அலையில் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு வரும் என்பதற்கு இதுவரை எந்தவொரு அறிகுறியும் தோன்றவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, வான்கடே மைதானத்தில் விராட் கோலி ஆல்…
மும்பை : ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி…
சண்டிகர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று (ஏப்.08) மோதுகின்றது.…
சென்னை : வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ரூ.818.50…
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…