ஏர் இந்தியா நிறுவனத்தை யாரும் வாங்க முன்வராவிட்டால், 6 மாதங்களுக்குள் இழுத்து முட வேண்டியிருக்கும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். செயல்பாட்டு செலவுக்காக ரூ.2400 கோடி கேட்டிருந்த நிலையில், மத்திய அரசு ரூ.500 கோடி மட்டும் வழங்கியதாக அவர் கூறினார். பின்னர் என்ஜின் மாற்றத்திற்காக தரையிறக்கப்பட்ட 12 விமானங்களை மீண்டும் இயக்க 1100 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த 2011 – 2012-ம் நிதி ஆண்டில் இருந்து நடப்பு ஆண்டின் டிசம்பர் மாதம் வரை மத்திய அரசு 30 ஆயிரத்து 520 கோடி ரூபாயை மூலதனமாக அளித்துள்ளது.
இதனிடையே கடந்த நிதி ஆண்டில் மட்டும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.8556 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சுமார் ரூ.60 ஆயிரம் கோடி கடன் சுமையில் திணறி வரும் ஏர் இந்தியாவை, தனியாரிடம் விற்க மத்திய அரசு முயன்று வருகிறது என தெரிய வந்தது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…