விவசாயிகளுக்காக வெங்காயத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மத்திய அரசு முடிவு..!

Published by
Dinasuvadu desk

வெங்காய உற்பத்தி பற்றாக்குறையால் சமீபத்தில் கடுமையான விலை உயர்வை பொதுமக்கள் சந்தித்தனர். அப்போது  ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.150-க்கு மேல் விற்பனையானது.அதைத் தொடர்ந்து மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது.

தட்டுப்பாட்டை போக்கி நிலைமையைச் சமாளிக்க எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து  மத்திய அரசு வெங்காயத்தை இறக்குமதி செய்தது. தற்போது வெங்காயத்தின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு விதித்த தடையை நீக்க முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அமைச்சர்கள் குழுக்கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த கூட்டத்தில் மத்திய உணவு விநியோகத் துறை அமைச்சா் ராம் விலாஸ் பாஸ்வான், வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா், வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் ஆகியோர் இந்தக் கூட்டத்தில்கலந்து கொண்டதாகவும் வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் ஒப்புதல் அளித்த பிறகு  வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் என கூறப்படுகிறது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…

9 hours ago

“இதற்காகவே நாங்கள் பெரியாரை கொண்டாடுகிறோம்” நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுத்த விஜய்!

சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…

10 hours ago

இது எங்க காலம்.! ஐசிசி தரவரிசையில் எகிறி அடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…

11 hours ago

30 பேர் சுட்டுக்கொலை! 190 பேர் மீட்பு! மற்றவர்கள் நிலை? பாக். ரயில் கடத்தல் அப்டேட்…

இஸ்லாமாபாத்  : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

12 hours ago

யாருக்கு அறிவில்லை? அமைச்சர் பி.டி.ஆர் vs அண்ணாமலை வார்த்தை போர்!

சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…

13 hours ago

மார்ச் 22-ஐ குறிவைத்து காத்திருக்கும் திமுக! பல்வேறு மாநில ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு!

சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…

14 hours ago