[Image source : Getty Images]
பயிற்சி பெற்ற மருத்துவர்களுக்கு அடையாள எண்-ஐ மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. அதில் மருத்துவர்களின் முழு விவரமும் இருக்கும்.
நாட்டில் பல்வேறு இடங்களில் போலி மருத்துவர்ககள் அவ்வப்போது சோதனையில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதனை முழுதாக தடுக்க மருத்துவர்கள் அவர்களுக்கான மருத்துவ சான்றிதழை வைத்திருந்தாலும், தற்போது மத்திய அரசு புதிய வழிமுறையும் அறிமுகப்படுத்த உள்ளது.
அதன்படி, நாட்டில் மருத்துவ பயிற்சி பெற்ற அனைவருக்கும் அடையாள எண்ணை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த அடையாள எண்ணை கொண்டு உண்மையான மருத்துவர்களை அடையாளம் கண்டு கொள்ளலாம். அந்த அடையாள எண்ணில், அவர்கள் எங்கே, எப்போது மருத்துவம் பயின்றார்கள், அவர்கள் எந்த துறையில் சிறந்து விளங்குகிறார்கள் என்ற அனைத்து தரவுகளும் அதில் பதியப்பட்டு இருக்கும். இந்த அடையாள எண்ணானது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் வகையில் செயல்பாட்டில் இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : நடிகர் சண்முக பாண்டியன் வெளியிட்டுள்ள சமீபத்திய பதிவில் படை தலைவன் திரைப்படம் நாளை (மே 23ம் தேதி)…
சென்னை : தமிழக டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடுகள் நடந்துள்ளது. தற்போது அது தொடர்பான 41 வழக்குகளின்…
சென்னை : ஜூன் 24 முதல் தொடங்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான U-19 இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் 2 ஐபிஎல்…
சென்னை : மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடலில்மே 27ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்…
ராஜஸ்தான் : தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அம்ருத் பாரத் திட்டத்தின்…
சென்னை : கோவா - தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை…