நாட்டின் பாதுகாப்பு மற்றும் மத நல்லிணக்கம் குறித்து தவறான தகவல்களை பரப்பிய 16 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.
இன்று அதிகமானோர் யூடியூப்பில் தான், தங்களது நேரத்தை செலவிடுகின்றனர். அந்த வகையில், யுடியூப் சேனல்களில் பல நல்ல விஷயங்களும், தீய விஷயங்களும் இடம்பெறுவது வழக்கம்.
இந்த நிலையில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் மத நல்லிணக்கம் குறித்து தவறான தகவல்களை பரப்பிய 16 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், நாட்டின் பாதுகாப்பு வெளியுறவு மற்றும் மதநல்லிணக்கம் குறித்த தவறான தகவல்களை பரப்பிய 16 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தானை சேர்ந்த ஆறு செய்தி சேனல்களும் இதில் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் 22 யுடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கி இருந்த நிலையில், தற்போது 16 சேனல்கள் முடக்கப்பட்டுள்ளது.
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோததின. இந்தப் போட்டி…
கொல்கத்தா : சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் (இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும்) தொடங்கி நடைபெற்று வருகிறது. …
கடலூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது கடலூருக்கு சென்றுள்ளார். அங்கு பல்வேறு முடிவுற்ற மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் …
சென்னை : இன்று திரைக்கு வந்துள்ள, தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : 'எந்திரன்' திரைப்படத்தின் காப்புரிமை தொடர்பாக இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது திரைத்துறையில்…