வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய அரசு

Published by
Dhivya Krishnamoorthy

வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான புதிய விதி 43A யை (சிறப்புப் பொருளாதார மண்டல விதிகள், 2006) வர்த்தகத் துறை அறிவித்துள்ளது.

வீட்டிலிருந்து வேலை செய்வது (WFH) அதிகபட்சமாக ஒரு வருடத்திற்கு அனுமதிக்கப்படுகிறது என்று வர்த்தக அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

புதிய விதியானது, SEZ இல் உள்ள ஒரு யூனிட்டின் குறிப்பிட்ட வகை ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதியை வழங்குகிறது.வீட்டிலிருந்து வேலை செய்வது இப்போது அதிகபட்சமாக ஒரு வருடத்திற்கு அனுமதிக்கப்படுகிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலப் பிரிவில்,ஒப்பந்த ஊழியர்கள் உட்பட மொத்த ஊழியர்களில் 50 சதவீதத்திற்கு நீட்டிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தும் முன், பல்வேறு பங்குதாரர்களுடன் பல சுற்று விவாதங்களை நடத்தியது என்று நேற்று வெளியிட்ட அறிவிப்பில் வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது.

புதிய விதி 43A இன் கீழ் உள்ள அறிவிப்பின்படி, SEZ இல் பின்வரும் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதியை வழங்குகிறது:

IT/ITeS SEZ பிரிவுகளின் பணியாளர்கள்:

ii. தற்காலிக உடல் இயலாமை கொண்ட பணியாளர்கள்

iii. வெகுதூரம் பயணிக்கும் பணியாளர்கள்

iv. வெளியூரில் பணிபுரியும் பணியாளர்கள்

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

9 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

14 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

15 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

15 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

15 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

15 hours ago