MeToo விவகாரம்…!புகார்கள் குறித்து விசாரிக்க மத்திய அரசு முடிவு…!

Default Image

MeToo விவகாரம் தொடர்பாக  விசாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது .
பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்குற்றங்கள் தொடர்பாக சமீபகாலமாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் சமூக ஊடகங் களில், பல்வேறு தருணங்களில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள், “நானும்தான்” (மீ டூ) என்ற முழக்கத்தைப் பயன்படுத்தி உண்மை களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் MeToo விவகாரம் தொடர்பாக  விசாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.MeToo புகார் விவகாரம் தொடர்பாக மூத்த நீதிபதி, சட்ட வல்லுநர் கொண்டு குழு அமைத்து விசாரிக்க மத்திய பெண்கள், குழந்தைகள் நல அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்