கொரோனாவுக்கு எதிரானப் போரில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களின் காப்பீட்டு திட்டம் மேலும் 6 மாதம் நீட்டித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலையானது தீவிரமாக பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றைக் கட்டுபடுத்துவது தொடர்பாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி முக்கிய அதிகாரிகளுடன் காணொளி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.இந்த கூட்டத்தில் கொரோனா நிவாரணப் பணிகள் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதனையடுத்து,பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில்,கொரோனா பரவலுக்கு எதிராகப் போராடி வரும் முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கான காப்பீட்டு திட்டம் மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கான இந்த காப்பீட்டு திட்டம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்ட நிலையில்,தற்போது கொரோனா இரண்டாவது அலை மிகவும் தீவிரமடைந்துள்ளதால் இந்த காப்பீடு திட்டம் மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மும்பை : முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யாவின் 73 ரன்களின் புயல் இன்னிங்ஸின் அடிப்படையில் டெல்லி அணிக்கு…
சென்னை : விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…
சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…
மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…