சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் தேர்வு முடிவுகள் குறித்து வெளியான தகவல் வதந்தி என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸின் தீவிர பரவலால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள், ஜூலை 11ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 13ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில் இந்த செய்தி இணையத்தில் வேகமாக பரவிய நிலையில் வெளியான தகவல் வதந்தி என்று சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.பொதுதேர்வு முடிவு தேதி குறித்து தவறான தகவல் பரவி வருகிறது என்றும் தேர்வு முடிவுகள் வெளியிடுவது குறித்து இதுவரை முடிவெடுக்கப்படவில்லை என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…