சிபிஐ, ரிசர்வ் வங்கி உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளில் மத்திய அரசு தலையிட்டு கட்டுப்படுத்துவதாக தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குற்றம் சட்டி வருகின்றனர். சிபிஐ மூலம் எதிர்க்கட்சியினரை மிரட்டும் பா.ஜ.க அரசின் நடவடிக்கை இருந்து வருகின்றது என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்தனர். இதையடுத்து சத்தீஸ்கர் மாநிலத்தில் சிபிஐ அமைப்புக்கு அளிக்கப்பட்டிருந்த பொது அனுமதியை சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைமையிலான அரசு திரும்பப் பெற்றுள்ளது. ஏற்கனவே ஆந்திரா, மேற்குவங்க மாநில அரசுகள் சிபிஐ அமைப்புக்கான பொது அனுமதியை திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…