“DANIPS” தேர்வுக்கு போலி ஆவணங்களை சமர்ப்பித்த டெல்லி டிசிபி சஞ்சய் குமார் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தனர்.
DANIPS – டெல்லி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் போலீஸ் சேவை தேர்வுக்கான போலி சான்றிதழ்களை சமர்ப்பித்த டெல்லி காவல்துறை கூடுதல் டிசிபி சஞ்சய் குமார் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளதாக இன்று தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த முறைகேட்டில் ஈடுபட்டதால் வழக்கு பதிவு செய்த பின்னர் டி.சி.பி சஞ்சய் குமாரின் அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகத்தில் இன்று சிபிஐ-யின் குழுக்கள் ஆய்வு செய்தனர் .
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…