Delhi-meerut[Image-ani]
டெல்லி-மீரட் விரைவு சாலையில் பள்ளி பேருந்து மீது எஸ்யூவி கார் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காசியாபாத் நகர் அருகே டெல்லி-மீரட் செல்லும் விரைவு சாலையில் இன்று பள்ளிப்பேருந்து மற்றும் எஸ்யூவி ரக கார் இரண்டும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு குழந்தை காயமடைந்துள்ளது.
கிராசிங் ரிபப்ளிக் பகுதிக்கு அருகில் இந்த விபத்து சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. 8 வயது மதிக்கத்தக்க காயமடைந்த குழந்தை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து காசியாபாத் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…