கனடா – இந்தியா அறக்கட்டளையிலிருந்து கோல்டன் லங்கர் கோயிலுக்கு பெரிய நன்கொடை கிடைதுள்ளது.
கனடா இந்தியா அறக்கட்டளை அமிர்தசரஸில் உள்ள கோல்டன் லங்கர் கோவிலுக்கு இந்திய மதிப்பில் ரூ. 11,56,989 நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளது. அங்கு ஒவ்வொரு நாளும் 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் அன்னதானம் பெற்று வருவது வழக்கம்.
2007 இல் அமைக்கப்பட்ட, சிஐஎஃப் என்பது இந்தியா-கனடா உறவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு குழு ஆகும். கோல்டன் கோயில் லங்கர் நேரடியாக நன்கொடை வழங்க வேண்டும் என்ற இந்தோ-கனேடிய புலம்பெயர்ந்தோரின் கோரிக்கையை நிறைவேற்றிய இந்தியாவுக்கு சிஐஎஃப் தலைவர் சதீஷ் தாக்கர் நன்றி தெரிவித்தார்.
மேலும் கூறுகையில், உலகெங்கிலும் உள்ள மக்கள் இப்போது கோல்டன் கோயில் லங்கர் கோவிலுக்கு நேரடியாக நன்கொடை அளிக்க முடியும் என்ற செய்தியைக் கேட்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம் என்று சிஐஎஃப் தலைவர் சதீஷ் தாக்கர் கூறினார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…