எனது கல்லீரல் இரும்பால் செய்யப்பட்டதா, மது அருந்திய குற்றச்சாட்டுக்கு பஞ்சாப் முதல்வர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மது அருந்துவதாக தன் மீது எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், மறுப்பு தெரிவித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசும்போது, தன் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டவை. தனக்கும் தன் அரசாங்கத்துக்கும் அவப்பெயரை ஏற்படுத்தவும் எதிர்க் காட்சிகள் முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பல சந்தர்ப்பங்களில் குடிப்பழக்க குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். சமீபத்திய தொலைக்காட்சி நேர்காணலில், அவர் குடிப்பழக்கத்திற்கான சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதில் முடிவுகள் கூட எதிர்மறையாக இருப்பதாகவும் கூறினார். கடந்த 12 ஆண்டுகளாக தான் மது அருந்தியதில்லை என்றும் கூறியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில், நாடாளுமன்றத்திலும் குருத்வாராவிலும் மான் குடிபோதையில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த 12 வருடங்களாக இரவும் பகலும் மது அருந்தினால் ஒருவர் உயிருடன் இருக்க முடியுமா? அப்படியானால் எனது கல்லீரல் இரும்பினால் ஆனதா என்று கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி : தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…
சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…
சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…