சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா ? நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Published by
Venu

சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நாளை தீர்ப்பு வழங்குவதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான முறைக்கேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் அமலாக்கத்துறையின் காவலில் திகார் சிறையில் உள்ளார்.

இதன் காரணமாக அமலாக்கத்துறை வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.ஆனால் அவரது வழக்கை தள்ளுபடி செய்வதாக டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.இதனால் சிதம்பரம் உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்தார்.பின்னர் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு முன்னதாக வழக்கு விசாரணைக்கு வந்தபோது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.இந்த நிலையில் தற்போது சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நாளை விசாரிக்க உள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

Recent Posts

வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!

வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!

வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…

39 minutes ago

சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!

துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…

1 hour ago

தமிழ்நாடு பட்ஜெட்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…

2 hours ago

NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!

ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும்  ராவல்பிண்டி கிரிக்கெட்…

11 hours ago

இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!

சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…

13 hours ago

என்னை பத்தி ஏன் பேசுறீங்க? அன்புமணி பேச்சால் கடுப்பான மயிலாடுதுறை எம்.பி. சுதா!

சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…

13 hours ago