டிஜிட்டல் முன்னேற்றம் மற்றும் ஆன்லைன் பாதுகாப்பு குறித்து அரசாங்க சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும், மத்திய அமைச்சர் அறிவிப்பு.
இந்தியா ஜி-20 (G-20) மாநாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்றதன் ஒரு பகுதியாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், G-20 டிஜிட்டல் கண்டுபிடிப்பு கூட்டணி (DIA) மற்றும் ஆன்லைனில் பாதுகாப்பாக இருங்கள் என்பது குறித்து பிரச்சாரத்தை தொடங்கினார்.
தற்போது பெருகிவரும் ஆன்லைன் மோசடிகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், டிஜிட்டல் உலகில் பாதுகாப்பாக இருக்க அரசு சார்பில் தொடங்கப்பட்ட இந்த பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் G-20 நாடுகள் மற்றும் மாநாட்டிற்கு அழைக்கப்பட்ட நாடுகளின், ஆரம்பநிலை நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதை DIA நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அஷ்வினி வைஷ்ணவ், மேலும் கூறினார்.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…