நாடு முழுவதும் மொத்தம் 63 சட்டமன்ற இடங்கள் காலியாக உள்ள நிலையில், கடந்த நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத் உள்ளிட்ட 11 மாநிலங்களில் 56 சட்டமன்ற இடங்களுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.
56 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
உத்திர பிரதேசம்:
உத்திர பிரதேசத்தில் நடைபெற்ற 7 தொகுதியில் சமாஜ்வாதி ஒரு இடத்தில் வெற்றியும், பாஜக 6 இடத்தில் வெற்றியும் பெற்றுள்ளது.
மணிப்பூர்:
மணிப்பூரில் 5 தொகுதிகளில் பா.ஜ.க. 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 1 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இண்டிபெண்டண்ட் கட்சி 1 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.
மத்திய பிரதேசம்:
மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக 12 தொகுதிகளில் வெற்றியும், 7 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 1 தொகுதியில் வெற்றியும், 8 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
குஜராத்:
குஜராத்தில் நடைபெற்ற 8 தொகுதி இடைத்தேர்தலில் பாஜக 7 இடங்களில் வெற்றி, ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது.
கர்நாடாகா:
கர்நாடாகாவில் நடைபெற்ற 2 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
தெலுங்கானா:
தெலுங்கானாவில் நடைபெற்ற 1 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
ஹரியானா:
ஹரியானாவில் நடைபெற்ற 1 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
ஜார்க்கண்ட்:
ஜார்க்கண்ட்டில் நடைபெற்ற 2 தொகுதிகளில் காங்கிரஸ் 1 தொகுதிகளிலும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 1 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…