ஏப்ரல் 11 திங்கள்கிழமையான் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை இந்த வாரம் நான்கு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என இந்திய ரிசர்வ் வாங்கி தெரிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 14 முதல் 16 வரை வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினம் மற்றும் மகாவீர் ஜெயந்தி என்பதால் வங்கிகள் மூடப்பட்டுள்ளது, ஏப்ரல் 15 புனித வெள்ளி, ஏப்ரல் 16 பிஹு பண்டிகை மற்றும் ஏப்ரல் 17 ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை. எனவே இந்த இந்த வாரத்தில் நான்கு நாட்களுக்கு வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…