ஏப்ரல் 11 திங்கள்கிழமையான் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை இந்த வாரம் நான்கு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என இந்திய ரிசர்வ் வாங்கி தெரிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 14 முதல் 16 வரை வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினம் மற்றும் மகாவீர் ஜெயந்தி என்பதால் வங்கிகள் மூடப்பட்டுள்ளது, ஏப்ரல் 15 புனித வெள்ளி, ஏப்ரல் 16 பிஹு பண்டிகை மற்றும் ஏப்ரல் 17 ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை. எனவே இந்த இந்த வாரத்தில் நான்கு நாட்களுக்கு வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…