பீகாரில் 5 மாதங்களுக்கு பிறகு, பேருந்து சேவைகளுக்கு அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன்காரணமாக பொதுப்போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது 3 -ம் கட்ட தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பல துறைகளுக்கு மாநில அரசு தளர்வுகள் அறிவித்து வருகிறது.
இந்நிலையில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு, பீகாரில் பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது. மேலும் அம்மாநில அரசு, முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்றி பயணிக்க வேண்டும் என மக்களுக்கு தெரிவித்துள்ளனர்.
அம்மாநிலத்தில் புதிதாய் 1,444 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,24,827 ஆக உள்ளது. இந்தநிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, பீகாரில் செப்டம்பர் 6- ம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…