கர்நாடகாவில் பஸ் தீப்பிடித்ததால் நடந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஹரியூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 4-ல் அதிகாலை 3.30 மணியளவில் பஸ் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. அந்த தீ விபத்தில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 27-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது, பஸ் பிஜப்பூரிலிருந்து பெங்களூர் செல்லும் வழியில் இருந்ததாகவும், இறந்தவர்கள் யார் என்பது இன்னும் அடையாளம் தெரியவில்லை. மேலும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…