ராமர் பிறப்பிடமாகிய அயோத்தியை இணைக்கும் வகையில் டெல்லி வாரணாசி இடையே புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராமரின் பிறப்பிடம் ஆகிய அயோத்தியில் தற்பொழுது பிரம்மாண்டமான ராமன் கோயில் கட்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களை கருத்தில் கொண்டு உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் டெல்லி – வாரணாசியை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த திட்டத்தை தேசிய அதிவிரைவு ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் உருவாகி வருகிறதாம். இந்த திட்டத்தின் மூலம் நகரம் மற்றும் கிராமப்புறங்கள் ஆகிய பகுதிகளை இணைக்கும் செயல்முறை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…