4ஜி தொலைத்தொடர்பு சேவை பயன்ப்பாட்டுக்கு வருவதற்கு முன், பிஎஸ்என்எல் நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்களை அமைக்க உள்ளது.
நேற்று கேள்வி நேரத்தின்போது மக்களவையில் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அரசு டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் தனது 4ஜி தொலைத்தொடர்பு சேவையை விரைவில் இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தவுள்ளது.
அதன்படி, 4ஜி தொலைத்தொடர்பு சேவை பயன்ப்பாட்டுக்கு வருவதற்கு முன், பிஎஸ்என்எல் நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்களை அமைக்க உள்ளது. மேலும் பிஎஸ்என்எல் உடனடியாக 6000 டவர்களுக்கு ஆர்டர் கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், அடுத்தகட்டமாக 6 ஆயிரம் டவர்களுக்கும் இறுதியில் ஒரு லட்சம் டவர்களும் அமைக்கப்படும் என்றும், ரயில்களிலும் இண்டர்நெட் சேவை அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…