மே 5ஆம் தேதி வரையில் பி.எஸ்.என்.எல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு இன்கமிங் கால் இலவசமாக வந்துவிடும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அத்யாவசிய கடைகள் தவிர மற்ற ரீசார்ஜ் கடைகள் எதுவும் இல்லாததால் பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்புகளை தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே தனது வாடிக்கையாளர்களுக்கு ஊரடங்கு முடியும் வரையில் இன்கமிங் கால் வேலிடிட்டி இலவசம் என பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவித்திருந்தது. தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் தற்போது அந்த வேலிடிட்டி காலத்தை மே 5ஆம் தேதி வரையில் நீடித்துள்ளது. அதுவரையில் பி.எஸ்.என்.எல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு இன்கமிங் கால் எந்தவித கட்டணமின்றி இலவசமாக வந்துவிடும் என பி.எஸ்.என்.எல் அறிவித்துள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…