அக்காவை தங்கையின் கண்முன்னே பாலியல் பலாத்காரம் செய்த சகோதரர்கள்!

Published by
Sulai
  • ஹைதராபாத்தில் தங்கையின் கண் முன்னே அக்காவை இரண்டு சகோதரர்கள் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
  • இதன் காரணமாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஜஹாங்கீர் பேட் பகுதியை சுற்றிப்பார்பதற்கு சந்திராயகுட்டா ஆஷாமாபாத் பகுதியைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் முஹமத் அமீர் என்பவருடைய ஆட்டோவில் சென்றுள்ளனர்.

தற்போது மாலை நேரம் என்பதால் சம்மந்தப்பட்ட பகுதிகளை சுற்றிப்பார்க்க முடியாது என்று அமீர் கூறியுள்ளார்.இதன் காரணமாக அவர்களை வட்டே பள்ளி பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு அளித்து செல்ல முயன்றுள்ளார்.

ஆனால் அங்கு அமீரின் அம்மா வாசலில் அமர்ந்திருந்தால் உள்ளே செல்ல கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.இதன் காரணமாக அமீர் தந்து தம்பி மூசாவை அழைத்துக்கொண்டு நாம் பள்ளி பகுதியில் உள்ள விடுதிக்கு சென்றுள்ளார்.

பின்னர் அங்கு தங்கையை மிரட்டி உட்காரவைத்துவிட்டு அக்காவை அமீரும் அவரது தம்பி மூசாவும் மாறி மாறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.அதன் பிறகு இரண்டு சகோதரிகளையும் நான் பள்ளியில் உள்ள ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டுள்ளனர் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது மகள்களை காணவில்லை என சந்திராய குட்டா காவல் நிலையத்தில் அவர்களின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.பின்னர் அவர்கள் நான் பள்ளி ரயில் நிலையத்தில் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர் சம்பவத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதன் காரணமாக சகோதரிகளின் வாக்குமூலம் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பின்னர் புகாரின் அடிப்படையில் மூசா, முகமது அமீர் ஆகிய சகோதரர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றன.இந்நிலையில் தொடர்ந்து பாலியல் கொடுமைகளை கண்டு அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

சூழ்நிலை புரியாதா? விராட் கோலி, படிதாரை சீண்டிய வீரேந்தர் சேவாக்!

சூழ்நிலை புரியாதா? விராட் கோலி, படிதாரை சீண்டிய வீரேந்தர் சேவாக்!

பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…

6 minutes ago

தேர்தலுக்கு தயாராகுங்கள்.., தவெக கட்சியினருக்கு சிறப்பு பயிற்சி அளித்த ஆதவ் அர்ஜுனா!

சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…

31 minutes ago

அது ஃபேக்…ரூ.2,000 மேல் பணம் அனுப்பினால் ஜிஎஸ்டி வரியா..? உண்மையை உடைத்த அரசு!

டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…

59 minutes ago

குடிபோதையில் பயணம்! நடிகர் பாபி சிம்ஹாவின் கார் பறிமுதல்! ஒருவர் கைது!

சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…

1 hour ago

மதிமுகவில் இருந்து விலகிய துரை வைகோ! ஷாக்காகி வைகோ சொன்ன பதில்?

சென்னை :  துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…

2 hours ago

பாஜக- அதிமுக கூட்டணி பார்த்து முதல்வர் பதற்றத்தில் இருக்கிறார்! தமிழிசை சௌந்தரராஜன் சாடல்!

சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…

2 hours ago