அசாம் மாநிலத்தில் உள்ள திப்ரூகார் ,சொனாரி ஆகிய இரு இடங்களில் இன்று காலை திடீரென அடுத்தடுத்து குண்டு வெடித்துள்ளது. இந்த சம்பவம் சீக்கிய மத வழிப்பாட்டு தலம் மற்றும் சந்தை அருகே நடந்து உள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் எந்தவித அசம்பாவிதமும் ,யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் பிற அதிகாரிகள் சென்றனர். அசாம் டி.ஜி.பி. ஜோதி மகந்த் இந்த சம்பவம் குறித்து கூறுகையில் வெடிகுண்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை யார் என விசாரித்து வருகின்றனர் என கூறினார்.
இன்று நாடுமுழுவதும் 71வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் அசாமில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…