மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் பிரதமர் நரேந்திரமோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசி வருகிறார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள், 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில், இவர் தற்போது பிரதமர் நரேந்திரமோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசி வருகிறார். இந்த சந்திப்பை தொடர்ந்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மம்தா பானர்ஜி அவர்கள் முதல்வரான பின், முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, மேற்கு வங்கத்திற்கு கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும் என்றும், மேற்கு வங்கத்தின் நிதி நெருக்கடி சூழலை போக்கும் வண்ணம், மத்திய அரசு நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகின்ற ஏப்ரல் 17ம் தேதி அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் சென்னை…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி விவரப்பட்டியலில் 8-வது இடத்தில் இருப்பது என்பது ரசிகர்களுக்கு ஒரு…
உத்திர பிரதேஷ் : மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத் மேற்கு…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…
ஹைதராபாத் : வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும்…