#BREAKING: காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 பேர் உயிரிழப்பு..!

காஷ்மீரின் சோப்பூரில் லஷ்கர் இ-தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.
இன்று வடக்கு காஷ்மீரின் சோப்பூரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது லஷ்கர் இ-தொய்பா பயங்கரவாதிகள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினார்கள் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு பாதுகாப்புப் படையினரும், இரண்டு பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் மேலும் 3 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளை அந்தப் பகுதி முழுவதையும் சுற்றி வளைத்து ராணுவம், போலீசார், சிஆர்பிஎஃப் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெரும் சோகம்.! அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ காலமானார்!
March 26, 2025
GT vs PBKS: பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் மிரட்டிய பஞ்சாப்.! தோல்வியை தழுவிய குஜராத்.!
March 25, 2025
GT vs PBKS: பொளந்து கட்டிய ஸ்ரேயாஸ் ஐயர்… மிரண்டு போன குஜராத்துக்கு இது தான் டார்கெட்.!
March 25, 2025
பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா காலமானார்.!
March 25, 2025