தமிழகம், கர்நாடகா , ஆந்திரா மற்றும் மஹாராஷ்டிராவில் உள்ள செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான 60 இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் கரூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட சிமெண்ட் நிறுவனத்திலும் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
மொத்தமாக நாடு முழுவதும் 200 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பரிசோதனையில் ரூ.7 கோடி கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் முன்னதாக நடைபெற்றப் முதல் அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய…
சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…
சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…