பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.
பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அவர் முதல்வரான பிறகு நடக்கும் முதல் சந்திப்பு இதுவாகும். தற்போது பஞ்சாபில் அரசியல் நெருக்கடி பார்க்கும்போது முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தொடர்ந்து அரசாங்கத்தை நடத்துவது கடினம் என கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நேரத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் சரண்ஜித் சிங் சந்தித்துள்ளார்.
இப்போது வரை இந்த சந்திப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் முதல்வரான பிறகு இது முதல் சந்திப்பு என்பதால் பல பிரச்சினைகள் எழுப்பப்படலாம் என கூறப்படுகிறது. இன்று செய்தியாளர் சந்திப்பின் போது, பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரிஷ் ராவத், கட்சியில் அமரீந்தர் சிங்கிற்கு முழு மரியாதை அளிக்கப்பட்டது என்றும், இரண்டு முறை முதல்வராகும் வாய்ப்பும் வழங்கப்பட்டது என்றும் இந்த சமயத்தில் ஜனநாயகத்தை காப்பாற்ற அமரீந்தர் சோனியா காந்தியுடன் போராட வேண்டும் என்றும் ராவத் வலியுறுத்தினார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…